Description : தமிழ் நவீன புனைகதைப் பரப்பில் இந்நநாவலில்தான் காதல் வீரம், தியாகம் என்ற விழுமியங்களுக்கு நிகர் நிற்கும் செவ்வியல் பண்புள்ள கதைமாந்தர்கள் வருகின்றனர். காலமெனும் பேராற்றின்
கரையில் மணற்சிற்றில்களாகப் பேரரசுகளும் கோட்டை கொத்தளங்களும் எழுந்து அழியும் பிரம்மாணடமான வரலாற்றுச்சித்திரத்தை இந்நாவல் வரைகிறது.
2011ம் ஆண்டிற்கான சாகித்திய அகதெமி விருது கிடைக்கப்பெற்றது இந்நாவலுக்கு சிறபம்சமாகும்.
|