Description :
ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த நபரை தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இய்ல்பாக உரையாடுவார்கள். அவர்களுடைய கடிதங்கள் அற்புதமாக அமைந்து விட்டன. இந்நூலினை ஆசிரியர் திரு தீப நடராஜன் அவர்கள் தொகுத்துள்ளார்.