Description :
இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்த வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை.சிதைக்கப்பட்ட கனவுகளையும்,உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை. |